Skip to main content

Posts

Showing posts from July, 2022

துப்பாக்கி சுடுதல்: அர்ஜுனுக்கு தங்கம்

  தென் கொரியாவில் நடைபெறும் ஐஎஸ் எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் பபுதா திங் கள்கிழமை தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு இறுதிச்சுற்றில் அவர் 17-9 என்ற புள்ளிகள் கணக் கில் அமெரிக்காவின் லூகாஸ் கொஸினீஸ்கியை வீழ்த்தி முதலிடம் பிடித்தார். லுகாஸ், டோக் கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற வர் என்பது நினைவுகூரத்தக்கது. அவர் இதிலும் 2-ஆம் இடம் பிடிக்க, இஸ்ரேலின் செர்கே ரிக் டர் வெண்கலப் பதக்கம் பெற்றார். அர்ஜுன் பபுதா சீனியர் பிரிவில் வென்றுள்ள முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இதற்கு முன் ஜூனியர் பிரிவில் கடந்த 2016 உலகக் கோப்பை போட்டியில் அவர் தங்கம் வென்றிருந் தார். இப்போட்டியில் அர்ஜுனுடன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியி ருந்த மற்றொரு இந்தியரான பார்த் மகிஜா, 4-ஆம் இடம் பிடித்தார். இந்திய ரைஃபிள் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் தாமஸ் ஃபர்னிக் நியமிக்கப்பட்ட பிறகு இந்தியா வென்றுள்ள முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

JEE முதல்நிலைத் தேர்வு: 14 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்று சாதனை

  புது தில்லி, மத்திய பொறியியல் - தொழில்நுட்ப கல்வி நிறு வனங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜேஇஇ) முதல்நிலைத் தேர்வில் (மெயின்) 14 மாணவர்கள் அதிபட்ச மதிப்பெண்ணான 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த ஜேஇஇ முதல்நிலை முதல்கட்டத் தேர்வை நாடு முழுவதிலுமி ருந்து 8.7 லட்சம் பேர் பதிவு செய்து, 7.69 லட்சம் பேர் தேர்வெழுதினர் என் பது குறிப்பிடத்தக்கது. ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவ னங்களில் இளநிலை பொறியியல், தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சேர்க்க இந்த ஜேஇஇ தேர்வு முதல்நிலை (மெயின்) மற்றும் முதன்மை (அட்வான்ஸ்டு) என இரு கட்டங்களாக நடத்தப்படும். மேலும், முதல்நிலைத் தேர்வில் தகுதிபெறுபவர்களில் முதல் 2.5 லட்சம் பேர் ஜேஇஇ முதன்மைத் தேர்வை எழுதும் தகுதியையும் பெறு வர். இந்த முதன்மைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் மட்டுமே ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும். ஜூலை 21 முதல் இரண்டாம் கட்டம்: மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு ஆண்டு இரு முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில், ஜேஇஇ முதல்நில

Thiruvalluvar’s image on paddy field turns crowd­puller in Malaiappanallur

 In a novel attempt to spread awareness on organic farming, a farmer of Malaiappanallur near Kumbakonam has raised paddy on his field in a pattern that reflects the image of Tamil poet­saint Thiruvalluvar.  P.G. Elangovan, 62, a staunch advocate of organic farming, had begun the work of raising seedlings on Kuzhithattu (hole plates), specifically sourced about three months ago, for the purpose. Thiruvalluvar, who dedicated a separate ‘adhigaram’ to agriculture in Thirukkural, was presented in the image with the colour­variation of “Chinnar” variety of paddy (brown) and “Mysore Malli” (green).  With the support of K. Vilvanathan of Arts College in Kumbakonam, the farmer drew a picture of Thiruvalluvar on about half acre of the field. He then meticulously planted the paddy seedlings on the lines, 65 days ago. Normally, it takes four to five hours to complete paddy transplanting on half an acre. But, it took five days for Elangovan to complete the task. He had to work patiently to f

1.616 பணியிடங்கள்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

நவோதயா பள்ளிகளில் காலியாகவுள்ள 1.616 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.navodaya.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.2,09,200 வரை.

ஜூலை 17இல் திமுக MLA-க்கள் கூட்டம் ..!

  சென்னை அண்ணா.அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 17ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கொறடா கோவி செழியன்: அறிவித்துள்ளார் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் மாரத்தான் போட்டி அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்பு

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணி யன் பங்கேற்று ஓடினார். போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதமான கடத் தலுக்குஎதிரான சர்வதேசநாளை யொட்டி, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்க லைக்கழகம் சார்பில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இப்போட்டியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி இணைந்து கொடியசைத் துத் தொடக்கி வைத்தனர். இதில் பங்கேற்று ஓடிய அமைச் சர் மா. சுப்பிரமணியன், பெரி யார் மணியம்மை பல்கலைக்சு ழக வளாகத்திலிருந்து தொடங்கி, அன்னை சத்யா விளையாட்டரங் கம் வரை சென்று, மீண்டும் பல்க லைக்கழகம் வரை மொத்தம் 20 கி.மீ. தொலைவுக்கு ஓடினார். இந்த மாரத்தான் போட்டியில் ஏறத்தாழ 1350 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர். இதில் மூன்று பிரிவுகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிக தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில்   குறிப்பாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம்,

வரும் 15ம் தேதி சென்னையில் அன்பில் மகேஷ் ஆலோசனை ..!

  இலவசபாடபுத்தகம் விநியோகம் தொடர்பாக வரும் 15ம் தேதி சென்னையில் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்த உள்ளார். புத்தகங்கள் சரிவர வழங்கப்படவில்லை என புகார் எழுந்ததால் அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். மேலும் இலவச புத்தகம் விநியோகத்துடன் , நர்சரி, primery பள்ளிகள் அங்கீகாரம் பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்.

வாக்காளர் அட்டை - ஆதார் ஆகஸ்ட் 1 முதல் இணைப்பு

  நாடு முழுதும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் இப்பணி. ஆகஸ்ட் 1 முதல் துவக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, நேற்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன், கான்பரன்ஸ் வழியாக ஆலோசனை நடத்தினார். Get INFOABLE NEWS delivered by email அப்போது, வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க, தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள அறிவுரைகளை எடுத்துரைத்தார். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள், தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணை வழங்குவதற்கு வசதியாக, படிவம் '6 பி' வழங்கப்பட உள்ளது. இப்படிவத்தை, தேர்தல் கமிஷன் இணைய தளத்தில் வெளியிட்டு, 'ஆன்லைன்' வழியாக ஆதார் எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களிடம் படிவம் 6பிவழங்கி, ஆதார் எண் பெறவும், சிறப்பு முகாம்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், ஆதார் எண் இணைப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. ஆதார் எண் தர இயலாதவர் பெ

நாளை தமிழகத்தில் அனைத்து அரசினர் பள்ளிகளிலும் SMC கூட்டம் நடைபெறுகிறது.

  நாளை தமிழகத்தில் அனைத்து அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்SMC கூட்டம் நடைபெறுகிறது. அந்த மேலாண்மை கூட்டத்தில் அனைத்து பெற்றார்களும் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மையை உறுதி செய்யும் வகையில்SMC நிர்வாகிகளை தேர்வு செய்து பள்ளி வசதிகள் மேம்படுத்தல் மற்றும் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு இந்த புதிய முயற்சியில் அனைவரும் தங்கள் பங்களிப்பு தருவோம் என உறுதி ஏற்போம்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்கள் 06.07.2022 அன்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் காணொளி ஆய்வு கூட்டம் நடத்தினார்.

   அக்கூட்டத்தில் 01.08.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறப்பட்ட அலுவலர்களுடன் பகிர்ந்து கொண்டார். அறிவுரைகள் குறித்துமேற்கண்டஅலுவலர்களுடன் பகிர்ந்து கொண்டார். தலைமைத் தேர்தல் அதிகாரி தமிழ்நாடு

உலக ஓவிய தினத்தை முன்னிட்டு 16.07.2022 அன்று ஓவியப் பயிற்சி முகாம்-அரசாணை வெளியீடு !

  உலக ஓவிய தினம் - 5 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான ஓவிய பயிற்சி முகாம் கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும். தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கலைப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் உலக ஓவிய தினத்தினை சிறப்பாகக் கொண்டாடும் விதமாகவும், படைப்பாற்றல் திறனை மேம்படுத்திடும் நோக்கத்திலும், ஓவியப்பயிற்சி முகாம்கள், ஓவியக் கலைக்காட்சிகளை நடத்திட அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மண்டல அளவில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு மண்டல கலை பண்பாட்டு மையங்கள் மூலம் ஜவகர் சிறுவர் மன்றங்களில் ஓவியப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. தற்போது, சென்னையில் ஓவியப்பயிற்சி முகாம் நடத்தப்பட்ட உள்ளது. அரசு கவின் கலைக்கல்லூரி, சென்னை – 03 வளாகத்தில் 16.07.2022 அன்று நடைபெறும் ஓவியப்பயிற்சி முகாமில் பென்சில் ஓவியம், வாட்டர் கலர் பெயிண்டிங், ஆயில் கலர் பெயிண்டிங் & அக்ரலிக் பெயிண்டிங், பேப்ரிக் பெயிண்டிங் மற்றும் கண்ணாடி ஓவியம் ஆகிய 5 ஓவியக் கலைப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும். ஒரு கலைப்

உங்களால் முடிந்தால் இந்த படத்தில் உள்ள எழுத்துகளை கண்டுபிடியுங்கள் ..!

  உங்களால் முடிந்தால் இந்த படத்தில் உள்ள மாதத்தைக் கண்டுபிடியுங்கள் உங்கள் பதிலை கமெண்டில் சொல்லுங்கள்...

கோவையில் ருசிகரம் துவக்கப்பள்ளியில் மாணவர் தேர்தல் !

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்கப்பள்ளியில் மாண வர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது.  மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேர்தல் விதிமு யிட்டனர். றைகள், தேர்தல் நடத்தும் வழிமுறைகள், போட்டியி டும் முறைகள், பிரசாரம், வாக்களிக்கும் முறைகள் குறித்து விளக்குவதற்காக இந்த மாணவர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில்,  பள்ளிக்கான மாணவர் தலைவர், துணை தலைவர், விளையாட்டுத்துறை, உண வுத்துறை, சுற்றுச்சூழல் துறைஆகிய 5 துறைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் 3 வேட்பாளர்கள் போட்டி  கடந்த 4ம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் நடந் தது. இதையடுத்து, நேற்று காலை 10 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.இதில், பள்ளியின் மாணவர்கள் 138பேர், ஆசி  ரியர்கள் 6 பேர். பள்ளியின் தாளாளர் ஒருவர், வட்டார கல்வி அலுவலர் ஒருவர், பி.ஆர்டிஇ அலுவலர் ஒரு வர்மற்றும் மாணவர்களின் பெற்றோர் 276 பேர் என 413 பேர் பள்ளிக்கு வந்து வாக்களித்தனர்.  நாளை வாக்கு எண் ணிக்கை நடக்கிறது. 11ம் தேதி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி பிரமா ணம் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், தேர்தலை முன் னிட்டு பிரியாணி விருந்து அளி

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் சென்னையில் இன்று முதல் அமல் ..!

சென்னை யில் பேருந்து, ரயில் நிலையங் கள் உள்ளிட்டபொது இடங் களில் முகக்கவசம் அணி யாவிட்டால் புதன்கிழமை (ஜூலை 6) முதல் ரூ.500 அப ராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்தார்.  சென்னையில் கடந்த 2 வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவைகுறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும்வகையில், பேருந்து,ரயில் நிலையங்கள், அங்காடிகள், வணிக வளாவதைத் தவிர்க்க வேண்டும். இதைக் கண்கா கங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனை கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது ஏற்கெ னவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இதை மீறுவோர் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன்படி அபரா தம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.  இதற்கென சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள் ளது. இக்குழுவினரால் முகக்கவசம் அணி யாதவர்களுக்கு புதன்கிழமை(ஜூலை 6) முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.  ஓட்டுநர், நடத்

செவ்வாயில் நீரோடை...!

  நா சாவின் கியூரியாசிட்டி ரோவர் கருவி செவ்வாய் கிரகத்தில் அதன் மாஸ்ட் கேம் புகைப்பட கருவியினை பயன்படுத்தி கடந்த மாதம் ஜூன் 2 (3492வது செவ்வாய் தினம்) அன்று செவ்வாயில் இருண்ட கற்பாறைகள் கொண்ட சல்பேட் அதிகம் நிறைந்த மணற்பரப்பிலான பண்டைய நீரோடைகள் மற்றும் குளங்கள் இருந்ததற்காக அடையாளங்களைக் கொண்ட  நம்பத்தகுந்த ஆறு புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த படத்தில் மெல்லிய பாறைகளின் அடுக்குகள் வழியே நீர்ப்பரப்பு இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்ற பார்வையை விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் கடந்த மே 19, 2022-இல் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் “லாஸ் கிளாரிடாஸ்" என்ற புனைப்பெயர் கொண்ட இடத்தில் அதீத காற்று வீசி ஏற்படுத்தியுள்ள மணல் குவியல் அடுக்குகளையும் இந்த மார்ஸ் ரோவர் 3478-வது செவ்வாய் நாளில் படமெடுத்து அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  Cilk and latest updates i get watsapp notification...

வாழைக்கு வாழை என ஏன் பெயர் வந்தது தெரியுமா?

 Cilk ON YouTube video 👇  

வங்காளதேசத்தில் கனமழை!

  வ ங்காளதேசத்தில் கடந்த மே மாதம் முதல் கனமழை பெய்தது. இத னால் அங்குள்ள பல்வேறு டது. மாவட்டங்கள் வெள்ளத் தில் மூழ்கி தத்தளித்தன.  கடந்த 122 ஆண்டு களில் கண்டிராத அள வுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை அந் நாடு எதிர்கொண்டுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ் கின. வீடுகளை இழந்த மக் கள் முகாமில் தங்க வைக் கப்பட்டனர் மழை, வெள் எந்தால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்  இந்நிலையில், கடந்த மே மாதம் 17-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரையில் மழை தொடர்பான சேதங் களில் உயிரிழந்தோர் என் ணிக்கை 102 ஆக அதிகரித் துள்ளது.  மழை வெள்ளத்தில் சிக்கி 75 பேரும், மின்னல் தாக்கி 15 பேரும். 2 பே பாம்பு கடித்தும். மேலும் 10 பேர் மற்ற காரணங்களுக் காசு உயிரிழந்துள்ளனர். கனமழையால் சுமார் பல லட்சம் பேர் பாதிக்கப்பட் டுள்ளனர்.

அறிவியல் கேள்விகளும் பதில்களும்..?&!

   1. சூரிய ஒளி மின்சாரம் எவ்வாறு பெறப்படுகிறது?  சூரியனின் ஒளி ஒரு ஒளியின் தகடு வழியாக பிரகாசிக்கும் பொழுது சூரிய ஒளியிலிருந்து ஆற்றல் பெறப்படுகிறது. அது கலத்தில் உள்ள உள் மின்புலத்திற்குப் பதிலளிக்கும் வகையில் நகருவதால் மின்சாரம் உருவாகிறது .   2. மாடுகளுக்கு ஏற்படும் கோமாரி நோயின் அறிகுறி என்ன?     கோமாரி நோய் ஏற்பட்டால் மாட்டின் வாயில் நுரை தள்ளும், தீவனம் உண்ணாது. வாயை அசைக்கும் பொழுது கொப்பளங்கள். தோன்றி இரத்தம் வடியும்.    3. குளுகோமா என்றால் என்ன?  குளுகோமா என்பது கண்களில் தோன்றும் திறந்த கோன, கோண மூடல் நோயாகும். இது கண்களில் திரவம் குவிவதால் ஏற்படுகிறது. அது கண் பார்வை இழப்பை ஏற்படுத்தும்.   4. மின்னல் தாக்கும் பொழுது எத்தனை வோல்ட் மின்சாரம் பாயும்?     மின்னல் தாக்குதலுக்கு உட்பட்டவரின் உடலில் தோராயமாக 100 மில்லியன் வோல்ட் மின்சாரம் பாயும்.  5. மனிதனின் வலது புற உறுப்பு செயல்பட கட்டளை எங்கிருந்து பிறக்கிறது?  மனிதனின் வலப்புற உறுப்புகளுக்கு இடப்புற மூளையிலிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது.   6. கணினிகளில் ஏற்படும் வைரஸ் எவ்வாறு தோன்றுகிறது?   கணினியில் ஏற்படும் வைரஸ் மனி

சிலந்திக் குரங்கு...!

ந மது பூமியில் கோடிக்கணக்கான மனிதர்கள், இலட்சக்கணக்கான பூச்சியினங்கள், தாவரங்கள், பல்லாயிரக்கணக்கான பறவையினங்கள். விலங்கிளங்கள் ஆகியவற்றுடன் இணைந்தே வாழ்கிறார்கள்.  ஒவ்வொரு வகை உயிரினத்தையும் ஆராய்ந்தறிந்து அதன் இயல்புகளையும், வாழ்க்கை முறையையும் மளிதகுலத்துக்குச் சொல்வதில் இயற்கை ஆர்வலர்கள் பெரிதும் அக்கறை கொண்டுள்ளனர்.  அவர்கள் இல்லையெனில் இப்பூமியின் இதர உயிரினங்களை தாம் அறிந்து கொள்வதும், புரித்து கொள்வதும் மிகக்கடிளம்.  சில உயிரினங்களுக்கு இயற்கை அரிதான உடற்திறனை வழங்கியிருக்கிறது. அவை வாழும் சூழலைப் பொறுத்து இந்தக் கூடுதல் திறனை அவை அமையப் பெற்றுள்ளன. அவ்வகையில் கொலம்பியாவின் மகதலீனா ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழும் சிலந்திக் குரங்குகளைப் பற்றி இயற்கை ஆர்வலர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர். அங்கு வாழும் ஒரு குரங்கினம் "சிலந்திக் குரங்குகள்” (Spider Monkeys) என அழைக்கப்படுகிறது. காரணம் அவற்றின் அசைவும், நகர்யும் சிலந்தியை ஒத்திருக்கின்றன. மேலும் சிலந்திக் குரங்குகள் தங்களது வாலை ஐந்தாவது காலைப் போல பயன்படுத்துகின்றன. சொல்லப் போனால் நான்கு கால்களும், வாலும் கைகளைப் போலவே பயன்படுகின்

உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் ஒரு புதிர் இந்த படத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளது?

 எத்தனை சதுரங்கள் உள்ளன?      உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் ஒரு புதிர் இந்த படத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளது என எண்ணி கமெண்டில் செல்லுங்கள்!  

PG TRB EXAM-2022 FINAL RESULT ANNOUNCED

  முதுகலை உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் கிரேடு-I மற்றும் கணினி பயிற்றுனர் தரம் I -2020-2021 பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்பு              இறுதிச் சாவியுடன் தேர்வு முடிவு வெளியீடு                 அறிவிப்பு எண்.01/2021, தேதி 09.09.2021 இன் படி, முதுகலை உதவியாளர்கள்/ உடற்கல்வி இயக்குநர் கிரேடு-I மற்றும் கணினி பயிற்றுனர் கிரேடு-I பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான கணினி அடிப்படையிலான தேர்வை 12.02.2022 வரை ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் நடத்தியது. 20.02.2022. வாரியம் 09.04.2022 அன்று தற்காலிக முக்கிய விடைகளை வெளியிட்டது. 09.04.2022 முதல் 13.04.2022, மாலை 5.30 வரை வேட்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட வெளியிடப்பட்ட விசை தொடர்பான ஆட்சேபனைகள் அல்லது பிரதிநிதித்துவங்கள்.                4276 விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆன்லைன் ஆட்சேபனைகள் மட்டுமே நிபுணர்களால் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அந்த விண்ணப்பதாரர் தரநிலைப் பாடப் புத்தகங்களிலிருந்து மட்டும் ஆதாரத்தைச் சமர்ப்பித்தவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள். வழிகாட்டிகள், கடிதப் பாடப் பொருட்கள் மற்றும் தரமற்ற குறிப்புப் புத்தகங்கள் TRB ஆல் மகிழ