Skip to main content

Posts

துப்பாக்கி சுடுதல்: அர்ஜுனுக்கு தங்கம்

  தென் கொரியாவில் நடைபெறும் ஐஎஸ் எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் பபுதா திங் கள்கிழமை தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு இறுதிச்சுற்றில் அவர் 17-9 என்ற புள்ளிகள் கணக் கில் அமெரிக்காவின் லூகாஸ் கொஸினீஸ்கியை வீழ்த்தி முதலிடம் பிடித்தார். லுகாஸ், டோக் கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற வர் என்பது நினைவுகூரத்தக்கது. அவர் இதிலும் 2-ஆம் இடம் பிடிக்க, இஸ்ரேலின் செர்கே ரிக் டர் வெண்கலப் பதக்கம் பெற்றார். அர்ஜுன் பபுதா சீனியர் பிரிவில் வென்றுள்ள முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இதற்கு முன் ஜூனியர் பிரிவில் கடந்த 2016 உலகக் கோப்பை போட்டியில் அவர் தங்கம் வென்றிருந் தார். இப்போட்டியில் அர்ஜுனுடன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியி ருந்த மற்றொரு இந்தியரான பார்த் மகிஜா, 4-ஆம் இடம் பிடித்தார். இந்திய ரைஃபிள் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் தாமஸ் ஃபர்னிக் நியமிக்கப்பட்ட பிறகு இந்தியா வென்றுள்ள முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Recent posts

JEE முதல்நிலைத் தேர்வு: 14 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்று சாதனை

  புது தில்லி, மத்திய பொறியியல் - தொழில்நுட்ப கல்வி நிறு வனங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜேஇஇ) முதல்நிலைத் தேர்வில் (மெயின்) 14 மாணவர்கள் அதிபட்ச மதிப்பெண்ணான 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த ஜேஇஇ முதல்நிலை முதல்கட்டத் தேர்வை நாடு முழுவதிலுமி ருந்து 8.7 லட்சம் பேர் பதிவு செய்து, 7.69 லட்சம் பேர் தேர்வெழுதினர் என் பது குறிப்பிடத்தக்கது. ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவ னங்களில் இளநிலை பொறியியல், தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சேர்க்க இந்த ஜேஇஇ தேர்வு முதல்நிலை (மெயின்) மற்றும் முதன்மை (அட்வான்ஸ்டு) என இரு கட்டங்களாக நடத்தப்படும். மேலும், முதல்நிலைத் தேர்வில் தகுதிபெறுபவர்களில் முதல் 2.5 லட்சம் பேர் ஜேஇஇ முதன்மைத் தேர்வை எழுதும் தகுதியையும் பெறு வர். இந்த முதன்மைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் மட்டுமே ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும். ஜூலை 21 முதல் இரண்டாம் கட்டம்: மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு ஆண்டு இரு முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில், ஜேஇஇ முதல்நில

Thiruvalluvar’s image on paddy field turns crowd­puller in Malaiappanallur

 In a novel attempt to spread awareness on organic farming, a farmer of Malaiappanallur near Kumbakonam has raised paddy on his field in a pattern that reflects the image of Tamil poet­saint Thiruvalluvar.  P.G. Elangovan, 62, a staunch advocate of organic farming, had begun the work of raising seedlings on Kuzhithattu (hole plates), specifically sourced about three months ago, for the purpose. Thiruvalluvar, who dedicated a separate ‘adhigaram’ to agriculture in Thirukkural, was presented in the image with the colour­variation of “Chinnar” variety of paddy (brown) and “Mysore Malli” (green).  With the support of K. Vilvanathan of Arts College in Kumbakonam, the farmer drew a picture of Thiruvalluvar on about half acre of the field. He then meticulously planted the paddy seedlings on the lines, 65 days ago. Normally, it takes four to five hours to complete paddy transplanting on half an acre. But, it took five days for Elangovan to complete the task. He had to work patiently to f

1.616 பணியிடங்கள்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

நவோதயா பள்ளிகளில் காலியாகவுள்ள 1.616 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.navodaya.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.2,09,200 வரை.

ஜூலை 17இல் திமுக MLA-க்கள் கூட்டம் ..!

  சென்னை அண்ணா.அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 17ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கொறடா கோவி செழியன்: அறிவித்துள்ளார் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் மாரத்தான் போட்டி அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்பு

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணி யன் பங்கேற்று ஓடினார். போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதமான கடத் தலுக்குஎதிரான சர்வதேசநாளை யொட்டி, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்க லைக்கழகம் சார்பில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இப்போட்டியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி இணைந்து கொடியசைத் துத் தொடக்கி வைத்தனர். இதில் பங்கேற்று ஓடிய அமைச் சர் மா. சுப்பிரமணியன், பெரி யார் மணியம்மை பல்கலைக்சு ழக வளாகத்திலிருந்து தொடங்கி, அன்னை சத்யா விளையாட்டரங் கம் வரை சென்று, மீண்டும் பல்க லைக்கழகம் வரை மொத்தம் 20 கி.மீ. தொலைவுக்கு ஓடினார். இந்த மாரத்தான் போட்டியில் ஏறத்தாழ 1350 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர். இதில் மூன்று பிரிவுகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிக தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில்   குறிப்பாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம்,

வரும் 15ம் தேதி சென்னையில் அன்பில் மகேஷ் ஆலோசனை ..!

  இலவசபாடபுத்தகம் விநியோகம் தொடர்பாக வரும் 15ம் தேதி சென்னையில் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்த உள்ளார். புத்தகங்கள் சரிவர வழங்கப்படவில்லை என புகார் எழுந்ததால் அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். மேலும் இலவச புத்தகம் விநியோகத்துடன் , நர்சரி, primery பள்ளிகள் அங்கீகாரம் பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்.