Skip to main content

தஞ்சாவூரில் மாரத்தான் போட்டி அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்பு

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணி யன் பங்கேற்று ஓடினார்.

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதமான கடத் தலுக்குஎதிரான சர்வதேசநாளை யொட்டி, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்க லைக்கழகம் சார்பில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

இப்போட்டியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி இணைந்து கொடியசைத் துத் தொடக்கி வைத்தனர்.

இதில் பங்கேற்று ஓடிய அமைச் சர் மா. சுப்பிரமணியன், பெரி யார் மணியம்மை பல்கலைக்சு ழக வளாகத்திலிருந்து தொடங்கி, அன்னை சத்யா விளையாட்டரங் கம் வரை சென்று, மீண்டும் பல்க லைக்கழகம் வரை மொத்தம் 20 கி.மீ. தொலைவுக்கு ஓடினார்.

இந்த மாரத்தான் போட்டியில் ஏறத்தாழ 1350 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர். இதில் மூன்று பிரிவுகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிக

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில்
 

குறிப்பாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நா டகம் மற்றும் தமிழகத்தின் தஞ் சாவூர், திருச்சி, மதுரை, சேலம், (மதுரை), கடலூர், கரூர், கிருஷ்ணகிரி, தேனி, சென்னை, அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், பெரம்பலூர், மயிலாடுதுறை, ஈரோடு, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராள மானோர் பங்கேற்றனர். றனர்.

இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் டிவிசிந்த குமார் (உத்தர பிரதேசம்), மணிகண்டன் (தஞ்சா வூர்), ராமேஷ்வர் முஞ்சால் (மகா ராஷ்டிரம்), பிரகதீஸ்வரன் (தஞ் சாவூர்), மணிகண்டா (மைசூர்), வினோத்குமார் (மதுரை), லட்சு மிஷா (மைசூர்), ஹரிகிருஷ்ணா

பங்கேற்று ஓடிய அமைச்சர் மா. சுப்பிரமணியன். (திருவையாறு) ஆகியோர் பரிசு பெற்றனர். பெண்கள் பிரிவில்கே. அர்ச்சனா (மைசூர்), வி. சுவிதா ஏ. கீதாஞ்சலி (திருச்சி), எம். மல்லேஸ்வரி (மைசூர்), ஆர். சுவாதி (திருச்சி), தேஜஸ்வினி (திருச்சி), எஸ். சுகன்யா (தஞ்சா வூர்), டி. லாவண்யா (சேலம்), வி. ரித்திகா (தஞ்சாவூர்), டி. துர்கா (தஞ்சாவூர்) ஆகியோர் பரிசுபெற்

பரிசளிப்பு விழாவில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீல மேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

செவ்வாயில் நீரோடை...!

  நா சாவின் கியூரியாசிட்டி ரோவர் கருவி செவ்வாய் கிரகத்தில் அதன் மாஸ்ட் கேம் புகைப்பட கருவியினை பயன்படுத்தி கடந்த மாதம் ஜூன் 2 (3492வது செவ்வாய் தினம்) அன்று செவ்வாயில் இருண்ட கற்பாறைகள் கொண்ட சல்பேட் அதிகம் நிறைந்த மணற்பரப்பிலான பண்டைய நீரோடைகள் மற்றும் குளங்கள் இருந்ததற்காக அடையாளங்களைக் கொண்ட  நம்பத்தகுந்த ஆறு புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த படத்தில் மெல்லிய பாறைகளின் அடுக்குகள் வழியே நீர்ப்பரப்பு இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்ற பார்வையை விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் கடந்த மே 19, 2022-இல் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் “லாஸ் கிளாரிடாஸ்" என்ற புனைப்பெயர் கொண்ட இடத்தில் அதீத காற்று வீசி ஏற்படுத்தியுள்ள மணல் குவியல் அடுக்குகளையும் இந்த மார்ஸ் ரோவர் 3478-வது செவ்வாய் நாளில் படமெடுத்து அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  Cilk and latest updates i get watsapp notification...

கோவையில் ருசிகரம் துவக்கப்பள்ளியில் மாணவர் தேர்தல் !

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்கப்பள்ளியில் மாண வர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது.  மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேர்தல் விதிமு யிட்டனர். றைகள், தேர்தல் நடத்தும் வழிமுறைகள், போட்டியி டும் முறைகள், பிரசாரம், வாக்களிக்கும் முறைகள் குறித்து விளக்குவதற்காக இந்த மாணவர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில்,  பள்ளிக்கான மாணவர் தலைவர், துணை தலைவர், விளையாட்டுத்துறை, உண வுத்துறை, சுற்றுச்சூழல் துறைஆகிய 5 துறைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் 3 வேட்பாளர்கள் போட்டி  கடந்த 4ம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் நடந் தது. இதையடுத்து, நேற்று காலை 10 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.இதில், பள்ளியின் மாணவர்கள் 138பேர், ஆசி  ரியர்கள் 6 பேர். பள்ளியின் தாளாளர் ஒருவர், வட்டார கல்வி அலுவலர் ஒருவர், பி.ஆர்டிஇ அலுவலர் ஒரு வர்மற்றும் மாணவர்களின் பெற்றோர் 276 பேர் என 413 பேர் பள்ளிக்கு வந்து வாக்களித்தனர்.  நாளை வாக்கு எண் ணிக்கை நடக்கிறது. 11ம் தேதி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி பிரமா ணம் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், தேர்தலை முன் னிட்டு பிரியாணி விருந்து அளி

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் சென்னையில் இன்று முதல் அமல் ..!

சென்னை யில் பேருந்து, ரயில் நிலையங் கள் உள்ளிட்டபொது இடங் களில் முகக்கவசம் அணி யாவிட்டால் புதன்கிழமை (ஜூலை 6) முதல் ரூ.500 அப ராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்தார்.  சென்னையில் கடந்த 2 வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவைகுறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும்வகையில், பேருந்து,ரயில் நிலையங்கள், அங்காடிகள், வணிக வளாவதைத் தவிர்க்க வேண்டும். இதைக் கண்கா கங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனை கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது ஏற்கெ னவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இதை மீறுவோர் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன்படி அபரா தம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.  இதற்கென சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள் ளது. இக்குழுவினரால் முகக்கவசம் அணி யாதவர்களுக்கு புதன்கிழமை(ஜூலை 6) முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.  ஓட்டுநர், நடத்