Skip to main content

உலக ஓவிய தினத்தை முன்னிட்டு 16.07.2022 அன்று ஓவியப் பயிற்சி முகாம்-அரசாணை வெளியீடு !

 உலக ஓவிய தினம் - 5 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான ஓவிய பயிற்சி முகாம்



கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும். தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கலைப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் உலக ஓவிய தினத்தினை சிறப்பாகக் கொண்டாடும் விதமாகவும், படைப்பாற்றல் திறனை மேம்படுத்திடும் நோக்கத்திலும், ஓவியப்பயிற்சி முகாம்கள், ஓவியக் கலைக்காட்சிகளை நடத்திட அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மண்டல அளவில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு மண்டல கலை பண்பாட்டு மையங்கள் மூலம் ஜவகர் சிறுவர் மன்றங்களில் ஓவியப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. தற்போது, சென்னையில் ஓவியப்பயிற்சி முகாம் நடத்தப்பட்ட உள்ளது.

அரசு கவின் கலைக்கல்லூரி, சென்னை – 03 வளாகத்தில் 16.07.2022 அன்று நடைபெறும் ஓவியப்பயிற்சி முகாமில் பென்சில் ஓவியம், வாட்டர் கலர் பெயிண்டிங், ஆயில் கலர் பெயிண்டிங் & அக்ரலிக் பெயிண்டிங், பேப்ரிக் பெயிண்டிங் மற்றும் கண்ணாடி ஓவியம் ஆகிய 5 ஓவியக் கலைப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும். ஒரு கலைப் பிரிவிற்கு 30 முதல் 60 மாணவ, மாணவியர் வீதம் 300 மாணவ, மாணவியருக்கு பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி முகாமில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை கலைப்பயிற்சி அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில், 11.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மாணக்கர்கள் கலைப் படைப்புகளை உருவாக்கி, 3.00 மணி முதல் 4.00 மணி வரை மாணக்கர்களின் கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு. கலைக்காட்சி 4.00 மணிக்கு பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்படும்.

ஓவியப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணக்கர்களுக்கு பயிற்சிக்குத் தேவையான பொருட்களும், பங்கேற்புக்கான சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட ஜவகர் சிறுவர் மன்றங்களில் பயிலும் 150 மாணக்கர்களும், வெளி பள்ளியில் பயிலும் 150 மாணக்கர்கள் என மொத்தம் 300 மாணக்கர்கள் ஓவியப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள ஏதுவாக, மாணக்கர்களின் பெயர், வயது. பிறந்த தேதி. வீட்டு முகவரி. பள்ளியின் பெயர் மற்றும் கலந்து கொள்ளும் கலைப்பிரிவு ஆகிய விவரங்களை கலை பண்பாட்டுத்துறை, ஜவகர் சிறுவர் மன்ற தொலைபேசி எண்ணிற்கு 044 28192152 தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தல் - வேண்டும்.

Comments

Popular posts from this blog

செவ்வாயில் நீரோடை...!

  நா சாவின் கியூரியாசிட்டி ரோவர் கருவி செவ்வாய் கிரகத்தில் அதன் மாஸ்ட் கேம் புகைப்பட கருவியினை பயன்படுத்தி கடந்த மாதம் ஜூன் 2 (3492வது செவ்வாய் தினம்) அன்று செவ்வாயில் இருண்ட கற்பாறைகள் கொண்ட சல்பேட் அதிகம் நிறைந்த மணற்பரப்பிலான பண்டைய நீரோடைகள் மற்றும் குளங்கள் இருந்ததற்காக அடையாளங்களைக் கொண்ட  நம்பத்தகுந்த ஆறு புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த படத்தில் மெல்லிய பாறைகளின் அடுக்குகள் வழியே நீர்ப்பரப்பு இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்ற பார்வையை விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் கடந்த மே 19, 2022-இல் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் “லாஸ் கிளாரிடாஸ்" என்ற புனைப்பெயர் கொண்ட இடத்தில் அதீத காற்று வீசி ஏற்படுத்தியுள்ள மணல் குவியல் அடுக்குகளையும் இந்த மார்ஸ் ரோவர் 3478-வது செவ்வாய் நாளில் படமெடுத்து அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  Cilk and latest updates i get watsapp notification...

கோவையில் ருசிகரம் துவக்கப்பள்ளியில் மாணவர் தேர்தல் !

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்கப்பள்ளியில் மாண வர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது.  மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேர்தல் விதிமு யிட்டனர். றைகள், தேர்தல் நடத்தும் வழிமுறைகள், போட்டியி டும் முறைகள், பிரசாரம், வாக்களிக்கும் முறைகள் குறித்து விளக்குவதற்காக இந்த மாணவர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில்,  பள்ளிக்கான மாணவர் தலைவர், துணை தலைவர், விளையாட்டுத்துறை, உண வுத்துறை, சுற்றுச்சூழல் துறைஆகிய 5 துறைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் 3 வேட்பாளர்கள் போட்டி  கடந்த 4ம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் நடந் தது. இதையடுத்து, நேற்று காலை 10 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.இதில், பள்ளியின் மாணவர்கள் 138பேர், ஆசி  ரியர்கள் 6 பேர். பள்ளியின் தாளாளர் ஒருவர், வட்டார கல்வி அலுவலர் ஒருவர், பி.ஆர்டிஇ அலுவலர் ஒரு வர்மற்றும் மாணவர்களின் பெற்றோர் 276 பேர் என 413 பேர் பள்ளிக்கு வந்து வாக்களித்தனர்.  நாளை வாக்கு எண் ணிக்கை நடக்கிறது. 11ம் தேதி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி பிரமா ணம் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், தேர்தலை முன் னிட்டு பிரியாணி விருந்து அளி

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் சென்னையில் இன்று முதல் அமல் ..!

சென்னை யில் பேருந்து, ரயில் நிலையங் கள் உள்ளிட்டபொது இடங் களில் முகக்கவசம் அணி யாவிட்டால் புதன்கிழமை (ஜூலை 6) முதல் ரூ.500 அப ராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்தார்.  சென்னையில் கடந்த 2 வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவைகுறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும்வகையில், பேருந்து,ரயில் நிலையங்கள், அங்காடிகள், வணிக வளாவதைத் தவிர்க்க வேண்டும். இதைக் கண்கா கங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனை கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது ஏற்கெ னவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இதை மீறுவோர் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன்படி அபரா தம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.  இதற்கென சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள் ளது. இக்குழுவினரால் முகக்கவசம் அணி யாதவர்களுக்கு புதன்கிழமை(ஜூலை 6) முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.  ஓட்டுநர், நடத்