Skip to main content

சிலந்திக் குரங்கு...!

மது பூமியில் கோடிக்கணக்கான மனிதர்கள், இலட்சக்கணக்கான பூச்சியினங்கள், தாவரங்கள், பல்லாயிரக்கணக்கான பறவையினங்கள். விலங்கிளங்கள் ஆகியவற்றுடன் இணைந்தே வாழ்கிறார்கள். 


ஒவ்வொரு வகை உயிரினத்தையும் ஆராய்ந்தறிந்து அதன் இயல்புகளையும், வாழ்க்கை முறையையும் மளிதகுலத்துக்குச் சொல்வதில் இயற்கை ஆர்வலர்கள் பெரிதும் அக்கறை கொண்டுள்ளனர். 

அவர்கள் இல்லையெனில் இப்பூமியின் இதர உயிரினங்களை தாம் அறிந்து கொள்வதும், புரித்து கொள்வதும் மிகக்கடிளம்.  சில உயிரினங்களுக்கு இயற்கை அரிதான உடற்திறனை வழங்கியிருக்கிறது. அவை வாழும் சூழலைப் பொறுத்து இந்தக் கூடுதல் திறனை அவை அமையப் பெற்றுள்ளன. அவ்வகையில் கொலம்பியாவின் மகதலீனா ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழும் சிலந்திக் குரங்குகளைப் பற்றி இயற்கை ஆர்வலர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.


அங்கு வாழும் ஒரு குரங்கினம் "சிலந்திக் குரங்குகள்” (Spider Monkeys) என அழைக்கப்படுகிறது. காரணம் அவற்றின் அசைவும், நகர்யும் சிலந்தியை ஒத்திருக்கின்றன. மேலும் சிலந்திக் குரங்குகள் தங்களது வாலை ஐந்தாவது காலைப் போல பயன்படுத்துகின்றன. சொல்லப் போனால் நான்கு கால்களும், வாலும் கைகளைப் போலவே பயன்படுகின்றன.  தென் அமெரிக்கக் காடுகளில் தப்பிப் பிழைத்திருக்கும் பழமையான விலங்கினங்களில் சிலந்திக் குரங்குகளும் ஒன்று. வளர்ந்த குரங்கின் எடை சுமார் 10 கிலோ இருக்கும் என்கின்றனர் விலங்கின ஆர்வலர்கள்.  மரக்கிளைகளைப் பற்றிக்கொள்ளும் வலிமையுடைய வால் மற்றும் அதன் நுனிப்பகுதி பற்றிக்கொள்ளத் தோதான சிறிய அட்டை போன்ற தோல் அமைப்புடன் இருக்கிறது. சிலந்திக் குரங்குகளின் குட்டிகள் பிறந்த இரண்டு வாரத்திலேயே அவற்றின் வாலைப் பயன்படுத்தத் துவங்கிவிடுகின்றன. விமானப் பயணத்தில் மனிதர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பான சீட்பெல்ட் போல தாயின் வாலில் தங்களது வாலை இறுகக் கட்டிக்கொண்டு நாயின் முதுகில் குட்டிகள் பயணிக்கின்றன. கிளைகள் விட்டு கிளைகள், மரங்கள் விட்டு மரங்கள் தாவிச் செல்லவும் ஏதொன்றையும் உறுதியாக பற்றிக்கொள்ளவும் விசேசமான இந்த வால் அமைப்பு பயன்படுகிறது. இது சிலந்திக் குரங்குகள் மட்டுமே பெற்றிருக்கும் அபூர்வமான உடலமைப்பு ஆகும்.  

“சிலந்திக் குரங்குகளுடன் காடுகளின் ஊடாக ஊஞ்சலாடிச் செல்வோம்" (Swing through the Trees with Amazing Spider Monkevs) என்ற தலைப்பில் நேசனல் ஜியோகிராபிக் சேனல் இப்படியான வியப்பூட்டும் செய்திகளைக் கொண்ட ஆவணத் திரைப்படம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர். சக உயிரினங்களையும் புரிந்துகொண்டு இயற்கையையும் நேசித்து வாழப் பழகிக்கொண்டால் மனித இளம் ஆறாவது அறிவுபெற்ற உயிரினம் என நாம் உறுதியாக நம்பலாம்.

Comments

Popular posts from this blog

செவ்வாயில் நீரோடை...!

  நா சாவின் கியூரியாசிட்டி ரோவர் கருவி செவ்வாய் கிரகத்தில் அதன் மாஸ்ட் கேம் புகைப்பட கருவியினை பயன்படுத்தி கடந்த மாதம் ஜூன் 2 (3492வது செவ்வாய் தினம்) அன்று செவ்வாயில் இருண்ட கற்பாறைகள் கொண்ட சல்பேட் அதிகம் நிறைந்த மணற்பரப்பிலான பண்டைய நீரோடைகள் மற்றும் குளங்கள் இருந்ததற்காக அடையாளங்களைக் கொண்ட  நம்பத்தகுந்த ஆறு புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த படத்தில் மெல்லிய பாறைகளின் அடுக்குகள் வழியே நீர்ப்பரப்பு இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்ற பார்வையை விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் கடந்த மே 19, 2022-இல் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் “லாஸ் கிளாரிடாஸ்" என்ற புனைப்பெயர் கொண்ட இடத்தில் அதீத காற்று வீசி ஏற்படுத்தியுள்ள மணல் குவியல் அடுக்குகளையும் இந்த மார்ஸ் ரோவர் 3478-வது செவ்வாய் நாளில் படமெடுத்து அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  Cilk and latest updates i get watsapp notification...

கோவையில் ருசிகரம் துவக்கப்பள்ளியில் மாணவர் தேர்தல் !

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்கப்பள்ளியில் மாண வர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது.  மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேர்தல் விதிமு யிட்டனர். றைகள், தேர்தல் நடத்தும் வழிமுறைகள், போட்டியி டும் முறைகள், பிரசாரம், வாக்களிக்கும் முறைகள் குறித்து விளக்குவதற்காக இந்த மாணவர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில்,  பள்ளிக்கான மாணவர் தலைவர், துணை தலைவர், விளையாட்டுத்துறை, உண வுத்துறை, சுற்றுச்சூழல் துறைஆகிய 5 துறைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் 3 வேட்பாளர்கள் போட்டி  கடந்த 4ம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் நடந் தது. இதையடுத்து, நேற்று காலை 10 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.இதில், பள்ளியின் மாணவர்கள் 138பேர், ஆசி  ரியர்கள் 6 பேர். பள்ளியின் தாளாளர் ஒருவர், வட்டார கல்வி அலுவலர் ஒருவர், பி.ஆர்டிஇ அலுவலர் ஒரு வர்மற்றும் மாணவர்களின் பெற்றோர் 276 பேர் என 413 பேர் பள்ளிக்கு வந்து வாக்களித்தனர்.  நாளை வாக்கு எண் ணிக்கை நடக்கிறது. 11ம் தேதி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி பிரமா ணம் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், தேர்தலை முன் னிட்டு பிரியாணி விருந்து அளி

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் சென்னையில் இன்று முதல் அமல் ..!

சென்னை யில் பேருந்து, ரயில் நிலையங் கள் உள்ளிட்டபொது இடங் களில் முகக்கவசம் அணி யாவிட்டால் புதன்கிழமை (ஜூலை 6) முதல் ரூ.500 அப ராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்தார்.  சென்னையில் கடந்த 2 வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவைகுறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும்வகையில், பேருந்து,ரயில் நிலையங்கள், அங்காடிகள், வணிக வளாவதைத் தவிர்க்க வேண்டும். இதைக் கண்கா கங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனை கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது ஏற்கெ னவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இதை மீறுவோர் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன்படி அபரா தம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.  இதற்கென சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள் ளது. இக்குழுவினரால் முகக்கவசம் அணி யாதவர்களுக்கு புதன்கிழமை(ஜூலை 6) முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.  ஓட்டுநர், நடத்